கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையத்தள வழியாக மாத்திரம் பொலிஸ் இசைவு சான்றிதழ்களை வழங்க இலங்கை பொலிஸ் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதேவேளை பொலிஸ் இசைவு சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை ஏற்பதற்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 10 ஆக உயர்வடைந்துள்ளதனை கருத்திற் கொண்டும், அது மேலும் பரவாமல் தடுக்கும் நோக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இணையத்தள வழியாக மாத்திரம் பொலிஸ் இசைவு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM