கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பொலிஸ் இசைவு சான்றிதழை பெற மாற்று நடவடிக்கை 

Published By: Vishnu

15 Mar, 2020 | 01:40 PM
image

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையத்தள வழியாக மாத்திரம் பொலிஸ் இசைவு சான்றிதழ்களை வழங்க இலங்கை பொலிஸ் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் இசைவு சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை ஏற்பதற்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 10 ஆக உயர்வடைந்துள்ளதனை கருத்திற் கொண்டும், அது மேலும் பரவாமல் தடுக்கும் நோக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இணையத்தள வழியாக மாத்திரம் பொலிஸ் இசைவு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38