மிருகக்காட்சி சாலைகள் - தேசிய பூங்காக்களிற்கு தற்காலிகமாக பூட்டு

Published By: J.G.Stephan

15 Mar, 2020 | 08:26 AM
image

நாட்டில் பரவிவரும் கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சுக்கு உட்பட்ட தேசிய பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலைகள் எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்கு பொதுமக்கள் பார்வைக்காக  திறக்கப்படமாட்டாதென வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சின் செயலாளர் சரத் விஜேசிங்க அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தேசிய வனவிலங்கு திணைக்களம் தாவரவியல் பூங்கா திணைக்களம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் போன்ற நிறுவனங்களுக்கு உட்பட்ட தேசிய பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய நிறுவனங்கள் எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47