இலங்கையில் கொரோனாவின் எதிரொலி ! பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு தடை !

Published By: Priyatharshan

15 Mar, 2020 | 08:35 AM
image

பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தடை நிலவுமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் அரச மற்றும் தனியார் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லையென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், தற்போது வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடகம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11