சர்வதேச அளவில் கோரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் உறுதியாகயிருந்து வைரசிற்கு எதிராக போராடுங்கள் என இந்திய அணித்தலைவர் விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்
டுவிட்டரில் விராட்கோலி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாங்கள் உறுதியாகயிருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம் வைரசிற்கு எதிராக போராடுவோம் என விராட்கோலி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
பாதுகாப்பாகயிருங்கள் , எச்சரிக்கையாகயிருங்கள், வருமுன் காப்பதே சிறந்தது என்பதை முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுலும் கொரோனா வைரஸ் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் அனைவரும் உறுதியாகயிருந்து மற்றவர்கள் குறித்து அக்கறையுடன் இருப்போம் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாகயிருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM