கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று 44 , 43 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளதோடு , ஒருவர் கண்டக்காடு மற்றும் சிலாபம் நாத்தாண்டி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
அதேவேளை வைரஸின் தாக்கம் வெகுவாக அதிகரிப்பதால் பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு இரு வாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மற்றும் இன்று கொரோனா பாதிப்புகளினால் வைத்தியசாலையில் மொத்தமாக 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM