கொரோனா தொற்று காரணமாக, திறன் அபிவிருத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுக்கு உட்பட்ட அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் மூடப்படுகின்றன.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலகம் (SLBFE), இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை (VTA), இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (CGTTI), தேசிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபை (NAITA), மற்றும் கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்துக்கு உட்பட்ட (DTET), ஆகிய நிறுவனற்களுக்கு உட்பட்ட அனைத்து தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் இன்று (14) முதல் இருவாரத்திற்கு மூடப்படுவதாக இந்த விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் அடிப்படையில் அமைச்சின் செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தன அறிவித்திருப்பதாக அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM