உடன் அமுலிற்கு வரும் வகையில் அரசாங்க தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு பூட்டு

Published By: J.G.Stephan

14 Mar, 2020 | 01:29 PM
image

கொரோனா தொற்று காரணமாக, திறன் அபிவிருத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுக்கு உட்பட்ட அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் மூடப்படுகின்றன.

இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலகம் (SLBFE), இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை (VTA), இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (CGTTI), தேசிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபை (NAITA), மற்றும் கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்துக்கு உட்பட்ட (DTET), ஆகிய நிறுவனற்களுக்கு உட்பட்ட அனைத்து தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் இன்று (14) முதல் இருவாரத்திற்கு மூடப்படுவதாக இந்த விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் அடிப்படையில் அமைச்சின் செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தன அறிவித்திருப்பதாக அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51