சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ் போதனா வைத்தியசாலையி லிருந்து தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
அத்தோடு, குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்குட்படுத்தியதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலைக்குச் சென்ற நீதவான் இரண்டு குற்றங்களிற்குப் பிணையினையும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு 14 நாள் விளக்கமறியலும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைத் தினம் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தரிடம் இயற்கை கடன் கழிப்பதற்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்ததையடுத்து சிறைச்சாலை உத்தியோகஸ்தரால் விலங்கு அகற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை நான்கு மணியளவில் தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM