பாராளுமன்றை உடன் கூட்டுமாறு சஜித் வலியுறுத்தல்!

Published By: Vishnu

13 Mar, 2020 | 05:35 PM
image

(ஆர்.விதுஷா)

பொதுத்தேர்தலை விட  நாட்டுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு  முக்கியமானதாகும். எனவே தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று  நிலைவரத்தை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தை கூட்டி  நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள்  சக்தியின் தலைவருமான சஜித்  பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டும்  அதிகாரம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது எனவும்   நாட்டுமக்களின் பாதுகாப்பை கருத்தில்  கொண்டு விரைந்து  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்  மேலும் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லை, எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள்  சக்தியின் தேர்தல் பிரசார  தலைமையத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02