முல்லைத்தீவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Published By: Daya

13 Mar, 2020 | 05:03 PM
image

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை முல்லைத்தீவு விசேட அதிரடி படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் செம்மலை பகுதியிலுள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

செம்மலை பகுதியைச் சேர்ந்த  42 வயதான நபரை இவ்வாறு விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 910 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் பொலிஸ் விசாரணை மூலம் மேலும் தெரியவருவதாவது,  மீன்பிடி படகுகள் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததாகவும், அவர் போதைப்பொருள் வியாபாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24