மன்னாரில் வெடி பொருட்களைத் தேடி இரண்டாவது நாளாகவும் அகழ்வு நடவடிக்கை

Published By: Daya

13 Mar, 2020 | 04:28 PM
image

மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாகச்  சந்தேகத்தின் பேரில் நீதவான் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. 

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்குட்பட்ட  வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்துக் குறித்த பகுதியில் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை காலை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் குறித்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவருகின்ற போதும் தற்போது வரை  எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்குட்பட்ட  வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(13) காலை 2 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08