கிழக்கு மாகாணத்திற்கான கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கதிற்குள்ளாவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட சிகிச்சைப்பிரிவு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே.கலாரஞ்சனி தலைமையில் நடைபெற்ற சிகிச்சைப்பிரிவு ஆரம்ப வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்ம ராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிகிச்சைப்பிரிவை ஆரம்பித்து வைத்து பார்வையிட்டார்.
ஒரே நேரத்தில் ஆறு கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அறுபது கட்டில்களைக் கொண்ட விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா நோயாளர்களுக்கே இங்கு சிகிச்சையளிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM