ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பதில் நீதிவான் பிரியங்கா மத்துவ படபெத்தியினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM