தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று தீப் பிடித்து எரிந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாவ - கஹாதுடுவ பகுதிகளுக்கிடையிலேயே இந்த பஸ்ஸானது இன்று காலை இவ்வாறு தீப் பிடித்து எரிந்துள்ளது.
தீப் பிடிப்பதற்கு முன்னதாக பயணிகள் அனைவரும் பஸ்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டமையினால், உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM