கொரோனா பீதியால் பல்பொருள் அங்காடிகளில் குவியும் மக்கள்

Published By: Digital Desk 4

12 Mar, 2020 | 11:06 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பதற்றமான நிலையில் சில பாடசாலைகளிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் சற்று பதற்றமான நிலையிலேயே உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இன்று மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

குறித்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பாரிய அளவில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக பல இடங்களில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் மக்கள் கூட்டத்தை அவதானிக்க முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18