ஈரானில் இதுவைரயில் 10,075 கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 429 பேர் வைரஸிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைககள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதீயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் ஈரானிலும் அதிகளவில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது.
அந்தவகையில் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதோடு , உயிரிழப்புகளின் வேகமும் அதிகரிக்கின்றது.
இந்நிலையிலேயே ஈரானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 429 உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு உலக நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image : Aljazeera
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM