தனியார், சர்வதேச, கத்தோலிக்க பாடசாலைகளுக்கும்  நாளை முதல் விடுமுறை

Published By: Digital Desk 3

12 Mar, 2020 | 05:16 PM
image

நாட்டில் அனைத்து தனியார், சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை முதலாம் தவணை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்