இலங்கையில் மக்கள் மத்தியில் நாணயம் மற்றும் நாணய தாள்களின் பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில் , இவ்வருடத்தை இலங்கை மத்திய வங்கி ”டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கணக்கு” வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும், டிஜிட்டல் மூலமான கொடுப்பனவு முறையை பொது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யப்படுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் நாணயம் மற்றும் நாணய தாள்களுக்காக செலவாகும் தொகையை குறைப்பதற்கு முடியும் என எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM