மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளரும் மறைந்த தலைவர் சந்திரசேகரனின் புதல்வியுமான அனுஷா சந்திரசேகரனை ஐக்கிய தேசியக் கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இந்த அழைப்புத் தொடர்பில் ஓரிரு தினங்களில் அவர் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்ச்சையாகவோ அல்லது கட்சியின் சார்பிலோ களமிறங்குவதற்கு அனுஷா சந்திரசேகரன் திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையின் அழைப்பையடுத்து இந்த விடயம் குறித்து அவர் சிந்தித்துவருவதாகவும் ஓரிரு தினங்களில் முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM