வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து வழங்கப்படும் ( On Arrival Visa ) ஒன் அரைவல் விசாவை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலகநாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது இலங்கையிலும் பரவியுள்ளது.
இந்நிலையில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்யை தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த கொரொனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள காரணத்தினாலேயே ஒன் அரைவல் விசாவை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM