ஒன் அரைவல் விசாவை தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானம்!

Published By: R. Kalaichelvan

12 Mar, 2020 | 09:40 AM
image

வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து வழங்கப்படும் ( On Arrival Visa ) ஒன் அரைவல் விசாவை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகநாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது இலங்கையிலும் பரவியுள்ளது. 

இந்நிலையில் இலங்கையர் ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்யை தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த கொரொனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள காரணத்தினாலேயே ஒன் அரைவல் விசாவை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51