இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு வருவதற்கு சவூதி தற்காலிக  தடை விதிப்பு!

Published By: R. Kalaichelvan

12 Mar, 2020 | 11:52 AM
image

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளின் பயணிகளுக்கு சவூதி அரேபியா தமது நாட்டுக்கு வருவதற்கான தற்காலிக தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உட்பட சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சுடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரித்திரியா, கென்யா, சீபூத்தீ மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்புக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே வெளிநாட்டு பயணிகளை தமது நாட்டிற்கு வருவதற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22