வன்னியில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆசன பங்கீடு பூர்த்தி

Published By: Digital Desk 4

11 Mar, 2020 | 07:23 PM
image

எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் வன்னி மாவட்ட  வேட்பாளர்கள் முழுமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சிக்கு வழங்கப்பட்ட 3 ஆசனங்களுக்கும்  மூன்று வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சி அறிவித்துள்ளது.

டெலோ கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான குறித்த மூன்று வேட்பாளர்களின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர்   அறிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55