அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் வீட்டின் மதில் விழுந்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொத்துவில் ஹிதாயா புரம் 20ஆம் பிரிவைச் சேர்ந்த இஸ்ஸதீன் முகம்மது அனஸ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
மதிலின் மேல் ஏறி நடந்து கொண்டிருந்த சிறுவன் தவறி கீழே விழுந்ததன் பின்னர் மதில் சரிந்து விழுந்ததாலேயே இம் மரணம் ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
இம் மரணம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM