சீனாவில் கொரோனா வைரசினால் பாதிப்பிற்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழப்புகளின் எண்ணிகை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது வரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு , 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 68 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்தாக தெரிவித்த மீட்பு படையினர் அதில் 26 பேர் உயிரிழந்து கிடந்தள்ளதாகவும் , 3 பேர் இன்னமும் அதில் சிக்குண்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் மீட்பு பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM