இரா.செல்வராஜா
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ். பரணவதாஸன் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற்றது. இப் பரீட்சையில் ஏழு லட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் தோற்றினார்.
இவ்வாறு நடைபெற்று முடிந்த பரீட்சையின் பெறுபேறுகளே வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM