கல்விப்பொது தர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம்

Published By: R. Kalaichelvan

11 Mar, 2020 | 03:45 PM
image

இரா.செல்வராஜா

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ். பரணவதாஸன் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற்றது. இப் பரீட்சையில் ஏழு லட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் தோற்றினார்.

இவ்வாறு நடைபெற்று முடிந்த பரீட்சையின் பெறுபேறுகளே வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43