எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸின் மையப் பகுதியான ஹூபே மாகாணத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளானது வழமைக்கு திரும்பும் என மாகாண அரசு புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹூபே மாகாணத்தில் புதிதாக அடையாளம் காணப்படும் கோரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது கணிசமான அளவு குறைவடைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு ஹூபேயில் ஒருநாளில் ஆயிரக் கணக்கானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்ததாக பதிவாகியிருந்தது. எனினும் கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.
குறிப்பாக செவ்வாயன்று ஹூபேயில் 24 நோயாளர்கள் மாத்திரம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியது.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM