கொழும்பு புறக்கோட்டை முதலாம் குருக்குத்தெருவிலுள்ள நான்கு மாடி கட்டடத்தில் இன்று தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தீயை அணைக்க கொழும்பு நகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மின்சார உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் கட்டிடத்திலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படை குறித்தத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாது தடுத்துள்ளது.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM