தரையிறங்கிய விமானமொன்றில் கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் விமான ஊழியர்களை நோக்கித் தும்மிய குற்றச்சாட்டில் சீனப் பெண் பயணியொருவர் விமான ஊழியர்களால் ஆசனத்தை விட்டு நகர முடியாது மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் சீன சங்காய் நகரிலுள்ள புடோங் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அந்தப் பெண்ணை சுகாதார அதிகாரிகள் வந்து பரிசோதிக்கும் வரை அவர் சுமார் 7 மணி நேரம் அந்த தாய் எயார்வேய்ஸ் விமானத்தில் அவரது ஆசனத்தில் அசைய முடியாதவாறு விமான ஊழியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்துள்ளார்.
இதன்போது தான் ஒரு தவறையும் செய்யவில்லை என அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அந்தப் பெண் கொரோனா வைரஸ் தொற் றுக்குள்ளானவரா இல்லையா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM