பாகிஸ்தானின் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே பூங்கா ஒன்றில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்கான அணிவகுப்பிற்கு ஒத்திகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பாகிஸ்தான் விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image :BBC
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM