சீனாவின் வுஹானலில் கடந்த டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் 4,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 113,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் 80,700 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இவற்றில் பெரும்பாலானை கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
இதேவேளை சீனாவுக்கு வெளியே 95 நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பரப்பிற்கு வெளியே இதுவரை கொரோனா தொற்றினால் 32,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 870 க்கும் அதிகமாக காணப்படுகிறது.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM