தொடரும் துறைமுக தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்

Published By: Sivakumaran

19 Jun, 2016 | 02:30 PM
image

கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் துறைமுகத்தின் முக்கிய கட்டிடத்தின் மீது மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மற்றுமொரு தொழிலாளி இணைந்து கொண்டுள்ளார்.

குறித்த உண்ணாவிரத போராட்டமானது ஊக்கச் சம்பளங்கள் வழங்குவது மற்றும் வற்வரி தொடர்பான பிரச்சனைகளை முதன்மையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பிரச்சனைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்த போதும் குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லையென தொழிலாளர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11