செல்வந்தர்களுக்கான வரிகளை நீக்கிய மஹிந்த : மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ரணில்

Published By: Robert

19 Jun, 2016 | 01:41 PM
image

மஹிந்த செல்வந்தர்களுக்கான வரிகளை நீக்கினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்வந்தர்களுக்கான வரியை அதிகரித்து சாதாரணமான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கின்றார். "வற்வரி"யானது தற்காலிகமானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும், பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் குறிப்பிட்டார். 

சுதந்திரக் கட்சி அழிந்தாலும் தனது குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே மஹிந்தவின் சிந்தனையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02