மஹிந்த செல்வந்தர்களுக்கான வரிகளை நீக்கினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்வந்தர்களுக்கான வரியை அதிகரித்து சாதாரணமான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கின்றார். "வற்வரி"யானது தற்காலிகமானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும், பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சி அழிந்தாலும் தனது குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே மஹிந்தவின் சிந்தனையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM