பக்தர்கள் சென்ற ரயிலின் மீது கல் வீச்சு.!

Published By: Robert

19 Jun, 2016 | 01:28 PM
image

கொழும்பிலிருந்து மிஹிந்தளை நோக்கி சென்ற இரு ரயில்களுக்கு மிஹிந்தளையை அண்மித்த பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலர் கற்கள் எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, பொசன்  தின நிகழ்வுக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற இரு விசேட ரயில்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ரயிலில் பயணித்த பக்தர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும், குறித்த சம்பவம் தொடர்பாக மிஹிந்தளை ரயில்வே நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38