கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வங்கி நாணயத்தாள்களை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
கொவிட் -19 கொரோனா வைரஸானது வங்கி நாணயத்தாள்களில் பல நாட்களுக்கு உயிர் வாழும் வல்லமையைக் கொண்டுள்ளதால் மக்கள் நாணயத்தாள்களைப் பயன்படுத்திய பின்னர் தமது கைகளை நன்றாக கழுவ வேண்டும் என முன்னர் எச்சரித்திருந்த உலக சுகாதார ஸ்தாபனம், தற்போது நாணயத்தாள்களை பயன்படுத்துவதை கைவிட்டு இலத்திரனியல் பணப் பரிமாற்ற முறைகளை பயன்படுத்த சிபாரிசு செய்துள்ளது.
கடந்த மாதம் சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுக்க வங்கி நாணயத்தாள்களை தொற்று நீக்கவும் அவற்றை பெற்று பயன்பாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM