இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில்
ஊடகவியலாளர்களை தவிர்த்துக்கொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயிற்சி போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் மூலம் இது புலனாகியுள்ளது.
போட்டிகளிற்கு பின்னர் ஊடகவியலாளர் சந்திப்புகள் இடம்பெறும் இடத்தினை மாற்றியுள்ள இங்கிலாந்து அணியின் தலைமைபயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வெர்வூட் மேசையொன்றின் பின்னால் நின்றபடி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிற்கும் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் இரண்டு மீற்றர் இடைவெளியை பேணும் நோக்கத்துடனேயே மேசைகளின் பின்னால் நின்றவாறு பயிற்றுவிப்பாளர் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளார்.
லிவர்பூல் அணியின் முகாமையாளரின் ஆலோசனையை நான் பின்பற்றுகின்றேன் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவி;ப்பாளர் தெரிவித்துள்ளார்.
நான் மருத்துவர் இல்லை எங்களிற்கு தெரிவிக்கப்பட்டவற்றை நாங்கள் செய்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கையாகயிருப்பதற்காக நாங்கள் அனைத்தையும் செய்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM