பூரண ஒத்துழைப்புக்கள் தொடரும் என்கிறார், நரேந்திர மோடி

Published By: Robert

19 Jun, 2016 | 12:20 PM
image

இலங்கையின் சுபீட்சத்துக்கான முன்னேற்றப் பாதையில் இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை  தொடர்ந்தும் வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

வடக்கிற்கான விஜயத்தை நினைவுகூர்ந்த இந்தியப் பிரதமர் மோடி யாழ்.மக்கள் தன்னை அன்புடன் வரவேற்றமை புத்துணர்வு அளிப்பதாகவும், இலங்கையில் வாழும் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது என குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். அல்பிரட் துரையப்பா மைதானத்தை டிஜிட்டில் காணொளி காட்சியூடாக டில்லியில் இருந்தவாறே இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச்செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடன் இருந்தனர். அதன் பின்னர் இந்தியப்பிரதமர் மோடி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17