தனது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்று நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
பெண்ணொருவரும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது அவர்கள் டாக்காவில் உள்ள வைத்தியசாலையொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்களும் அண்மையில் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். அதேவேளை பாதிப்புக்குள்ளான பெண் இவ்வாறு நாடு திரும்பிய ஆண்களுள் ஒருவடன் தொடர்பு கொண்ட பின்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM