கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் பங்களாதேஷில் அடையாளம்!

Published By: Vishnu

09 Mar, 2020 | 02:23 PM
image

தனது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்று நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

பெண்ணொருவரும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

தற்போது அவர்கள் டாக்காவில் உள்ள வைத்தியசாலையொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்களும் அண்மையில் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். அதேவேளை பாதிப்புக்குள்ளான பெண் இவ்வாறு நாடு திரும்பிய ஆண்களுள் ஒருவடன் தொடர்பு கொண்ட பின்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47