குவைத்துக்கான விமான சேவைகளை நிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

Published By: Vishnu

08 Mar, 2020 | 04:35 PM
image

மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை குவைத் நாட்டுக்காக விமான சேவையை நிறுத்தி வைப்பதற்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் முடிவுசெய்துள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க குவைத்தின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு பிறப்பித்த உத்தரவினைத் தொடர்ந்து ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் இந்த முடிவினை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கு உட்பட உலகின் ஏனைய பகுதிகளிலும் கொரோனாவின் பரவில் வேகமாக அதிகரித்து வருகின்றமையினால் குவைத் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்தது.

எவ்வாறெனினும் மார்ச் 13 ஆம் திகதி முதல் குவைத்துக்கான தனது வழமையான விமான சேவைகள் தொடரும் என்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01