கடதாசி தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும் : மைத்திரி 

Published By: Sivakumaran

19 Jun, 2016 | 09:39 AM
image

மூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலையை தேசிய வளமாக மீண்டும் கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

இதேவேளை, உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் கொள்கையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டிய, ஸ்ரீ போதிராஜ தர்மஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற விகாரை திறப்பு  நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19