நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி விபத்து, நாத்தான்டிய - துன்கன்னாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (07.03.2020) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இச்சம்பவத்தில் மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயும் மற்றும் அவருடைய 21 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM