பௌத்த மதத்தின் சிறப்பு மற்றும் மனித நேயம் என்பவற்றைக் கொண்டு எமது வாழ்க்கையினை பக்குவப்படுத்திக்கொள்ள இந்நாளில் உறுதிகொள்வோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தின் கலாசாரம் தொடர்பிலும் இவ் உன்னத பொசன் தினத்தில் நினைவு கூறவேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் பௌத்த மதத்தின் சாந்தியும் நல்லாசியும் உரித்தாக வேண்டுமென பிரார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொசன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மஹிந்த தேரரின் வருகையுடன் பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதை நினைவுகூருமுகமாக பௌத்த மக்கள் பொசன் தினத்தை வெகு பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிக்கிறார்கள்.
அத்துடன் மஹிந்த தேரரின் வருகையின் போது இலங்கையை ஆண்ட தேவாநம்பிய தீஸன் மன்னனுக்கு கொல்லாமை என்பதை புகட்டியதாக கூறப்படும் ‘மிஹிந்தலை மலை’ யில் ஒளி காண்பதை பாக்கியம் என பௌத்தர்கள் கருதுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM