சிவனொளிபாதமலைக்கு படையெடுக்கும் யாத்ரீகர்கள் ; ஸ்தம்பிதமாகும் போக்குவரத்து

Published By: Digital Desk 4

08 Mar, 2020 | 11:48 AM
image

இந்த வார இறுதியில் நல்லத்தன்னி- சிவனொளிபாதமலைக்கு சுமார் 400,000 யாத்ரீகர்கள் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும்,யாத்ரீகர்கள் வரும் பஸ்கள் போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான பாதையில் இருபுறமும் சுமார் 6 கி.மீ. தூரம் வரை போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், பல யாத்ரீகர்கள் தங்களது வாகன நிறுத்துமிடத்திலிருந்து நல்லதண்ணி வரை நடக்க வேண்டியிருந்தது என்று யாத்ரீகர்கள் தெரிவித்தனர்.

நல்லதண்ணி-சிவனொளிபாதமலை வீதியில் அதிக போக்குவரத்து இருப்பதால் தாங்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் யாத்ரீகர்கள் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09