இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட பல பகுதிகள் ; 16 மில்லியன் மக்கள் பாதிப்பு!

Published By: Vishnu

08 Mar, 2020 | 09:56 AM
image

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்திலும் 14 மாகாணங்களில் குறைந்தது 16 மில்லியன் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையானது எப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 230 ஐ கடந்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 50 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந் நிலையில் இதுவரை இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,883 ஆக காணப்படுகிறது.

Photo Credit :The hill

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10