பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் இன்று அதிகாலை கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயர் கட்டிடமொன்றில் எட்டாவது மாடியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்தோடு குறித்த பகுதிக்கு விரைந்த தீயனைப்பு படையினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு , காயமடைந்த நபர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அத்தோடு அக் கட்டிடத்தில் இருந்த 83 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்ட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.
Image Help : Sputnik News
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM