வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் கடந்த நான்காம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவில்லை என தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் நேற்று முன் தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா உதய சிவன் என்பவர் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் தனது கணவர் இன்று வரை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த நபரின் மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பகல் வேளைகளில் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதுடன் இரவு நேரத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM