கணவரின் கைது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த மனைவி

Published By: Daya

07 Mar, 2020 | 09:35 AM
image

வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் கடந்த நான்காம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவில்லை என தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் நேற்று முன் தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா உதய சிவன் என்பவர் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

இந் நிலையில் தனது கணவர் இன்று வரை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த நபரின் மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பகல் வேளைகளில் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதுடன் இரவு நேரத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01