ஆப்கானின் தலைநகர் காபூலில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்தி வந்த நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த கூட்டத்தில் அந்நாட்டு முக்கிய அரச அதிகாரியான அப்துல்லா பங்குபற்றியுள்ள நிலையில் , அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் சம்பவம் தொடர்பில் விசேட பிரிவினர் முழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image : the new york times
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM