துருக்கி பயங்கரவாத குழுவுடன் தொடர்பு செய்தியை திட்டவட்டமாக மறுக்கும் கபீர் 

Published By: Vishnu

06 Mar, 2020 | 09:33 PM
image

(ஆர்.விதுஷா)

உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல்களுடன்  தொடர்புடைய துருக்கி  பயங்கரவாதக்குழுவொன்றுடன் தானும், முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள  பத்திரிகையொன்றில்   வெளியிடப்பட்டிருக்கும்செய்தியை திட்டவட்டமாக மறுப்பதாக  ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் கபீர்  ஹசிம் தெரிவித்தார்.

இது தேர்தலை மையமாக கொண்டு தனக்கு எதிராக  முன்னெடுக்கப்படும்சதியெனவும் வர்ணித்த அவர் இதற்கு  எதிராக  தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்காககுற்றப்புலனாய்வு  பிரிவில்  முயைப்பாடொன்றை அளிக்கவுள்ளதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16