அரசியல் பழிவாங்கல் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் செயலாளரை கைதுசெய்ய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்றைய தினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலி ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியமளிக்க அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்த நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்த காரணத்திற்காக அவருக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM