ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை!

Published By: Vishnu

06 Mar, 2020 | 05:37 PM
image

அரசியல் பழிவாங்கல் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் செயலாளரை கைதுசெய்ய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்றைய தினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அலி ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியமளிக்க அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

எனினும் இந்த நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்த காரணத்திற்காக அவருக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30