நாடு திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களை 14 நாட்கள் தடுத்து வைக்க தீர்மானம்!

Published By: Vishnu

06 Mar, 2020 | 05:27 PM
image

(இரா. செல்வராஜா)

கல்வி  நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பும்  ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தவர்கள் ஆகியோர் கட்டாயமாக இரண்டு வார கால  கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சீனா, இத்தாலி, தென்கொரியா  ஆகிய   நாடுகளுக்கு  கல்வி  நடவடிக்கைகளுக்காக சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் 14 நாட்கள்   கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டுமென கல்வி  அமைச்சு  உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40