துனிசியாவில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் தற்கொலை குண்டுத்தாக்குதல்!

Published By: R. Kalaichelvan

06 Mar, 2020 | 05:58 PM
image

துனிசியா நாட்டின் தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லையென தெரிவித்த அதிகாரிகள் 5 பேர் மாத்திரம் காயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர்.

இவ்வாறான தாக்குதல்கள் துன்சானியாவில் தொடர்ந்துள்ள நிலையில் சுற்றூலாப் பயணிகள் மீதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீதும் இத் தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 Image : Sputnik , Daily Mail

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52