கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு பாதிப்பில்லை - வைத்தியசாலை வட்டாரம்!

Published By: Vishnu

07 Mar, 2020 | 07:03 AM
image

கொரோனா தொற்று தொடர்பான அச்சம் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 மாதக் குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் வசித்து வந்த பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் இலங்கை திரும்பிய அந்த தம்பதியினரின் ஏழு மாதங்களேயான அவர்களது குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குழந்தை நேற்று முன்தினம் புதன்கிழமை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. 

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்தியப் பரிசோதனைகளில் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந் நிலையிலேயே குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38